வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

அல் குர்ஆன் – 27:19 ...................................... இன்னும், 'என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!' என்று பிரார்த்தித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக